"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி” என்று உலகின் மூத்த மொழியாகவும், அனைத்து மொழிகளுக்கும் தாயாக விளங்கும் தமிழின் பழம்பெருமைகளை மாணவர்கள் அறியும் விதமாகச் செய்தல் .
“தமிழ் இனி மெல்லச் சாகும்” என்ற நிலை மாறி “தமிழ் இனி வெல்லப் போகும்” என்ற நிலையை உருவாக்குவதே முத்தமிழ் மன்றத்தின் தலையாய பணி.
“ தமிழராய் இருந்து தமிழ்ப்பற்றை வளர்க்கும் ஓர் அற்புதப்பயணம்”